நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

150 க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி – பேதுரு தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 150 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் இடம்பெற்று இன்று (செவ்வாய்க்கிழமை) 24 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனாலும் அன்றைய கோரத் தாக்குதலின் துயரிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. … Continue reading நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!